Friday, July 31, 2009

உணர்வுகள் உன்ன(இ)தமானவை...




" எங்கும் செல்ல வேண்டாம் . .
யாரையும் அணுக வேண்டாம். .
ஒன்றும் இழக்க வேண்டாம். .
எதையும் கேட்க வேண்டாம். .
நாவால் பேசவும் வேண்டாம். .
ஒன்றையும் பார்ககுட வேண்டாம்.

நினைத்தால்,உணர்ந்தால் போதும் . .

ஏனெனில் ,

இவ்வுலகின் உன்னத ,உயர்ந்த விஷயங்கள்

'ஆத்மா ,அன்பு ,சந்தோசம் ,கடவுள்'

இவையாவும்
'பார்த்து, பேசி ,கேட்பவை அல்ல'. .

இவை அனைத்தும்
உணரவே முடியும் . .உணர மட்டும் தான் முடியும் . .

"உணர்வுகள் உன்ன(இ)தமானவை":-)

"The best beings in the world,
'happiness,soul,love,god'
Cannot be seen,heard,spoken of
But can only be felt !":-)

-Sathya.

No comments:

Post a Comment