Thursday, September 17, 2009

வன்முறைகென புதியதோர் இடம்?


"கலவரங்கள் ,அணுகுண்டுகள்
கண்ணீர்த்துளிகள் ,ரத்தகதறல்
எங்கள் முன்னரை வரை கொண்டுசேர்த்து அறியாமல்
இரவு உணவோடு இதையும் ஜிரநிக்கிறோம் ..

பரிணாமத்தின் சிகரம் நாங்கள்
பெருமுலையில் இடம் பதிக்கப்பட்டு பகுத்தறிவு -
விலங்கினத்தில் இருந்து எங்களிடம் வேறுபடுத்த

சிதறும் ரத்தம் எனை பதரவைகவிலயே ,
சிறும குண்டுகள் எமை சிந்திக்கவைக்கவில்லயே ,

இதென்ன இறைவா?
வன்முறைகென புதியதோர் இடத்தை
எங்கள் முலையில் பதித்து விட்டாயா? "

- Maa. :-)

P.S: Bare the typos.

No comments:

Post a Comment